(Sunday, April 18, 2010)

என் பன்ஜ்-1

குட்டி பன்ஜ்
மனிதா...


கரியமில வாயுவ விட்டா காத்துல


கரியபல கசடை விட்டா ஆத்துல


இதுதொடர்ந்தா உம் வாழ்வு போயிடும்


சேத்துல சேத்துல சேத்துல....
-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)

காத்துல


ஆத்துல



சேத்துல

1 comments:

இராமநாதன் said...

கொன்னுபுட்டிங்க... இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

Post a Comment