(Wednesday, April 21, 2010)

என் கவிதை-5

கடவுள்-இல்லை


இல்லை (கடவுள்) இல்லை என சொல்லாதீர்கள்


ஏனெனில் இல்லை உண்மையிலேயே இல்லை

இல்லாத பொருளை இல்லையென சொல்வதில்

பயனேதும் இல்லை-இல்லையா????????

-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)



1 comments:

இராமநாதன் said...

அருமை நண்பா... உனது கவிதை பணி மேன்மேலும் தொடரட்டும்... கடவுள் பற்றிய கருத்து மிகவும் அருமை புதுமை...

Post a Comment